திறந்திருக்கும் நேரம்
- 8.30 - 13.00
- 18.00 - 21.00
- 8.00 - 21.00
நித்திய பூஜைகள்
- காலை 8.30
- மாலை 7.30
- 8.00 / 12.00 / 19.30
பதிகங்கள்
-
திருவெம்பாவை
(திருவண்ணாமலையில் அருளியது)
திர...
-
பஞ்சபுராணம்
சிவாலயங்களில் பூசைகளின் போது

முருகனுக்கான விரதம்
கந்தனை அடைய நாம் மேற்கொள்ள வேண்டிய விரதங்களில் ஒன்று சஷ்டி (திதி) விரதம்.
இந்த சஷ்டி திதி பவுர்ணமி மற்றும் அமாவாசைக்கு அடுத்து வரும் ஆறாம் நாள் வருகிறது. கந்த சஷ்டியாகிய ஐப்பசி மாதத்து சுக்கிலபட்ச (வளர்பிறை) சஷ்டி முதல், ஓராண்டில் வரும் 24 சஷ்டிகளிலும் இவ்விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டும்.
‘சட்டியிலிருந்தால் தான் அகப்பையில் வரும்’ என்ற பழமொழியும் இதனால் எழுந்ததே. சஷ்டி விரதம் இருந்தால் நற்புத்திரப் பேறு கிடைக்கும். சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்னும் பொருள் கொள்ளல் அதனினும் சிறப்புடையதாகும்.
இதயக் குகையில் வீற்றிருப்பவன்தானே குகன்!
மாத நிகழ்வுகள்
-
May262022
விஷ்ணுபகவானுக்குரிய விரதம்
-
May272022
சிவனுக்குரிய விஷேட விரதம்
16:00 மணிக்கு அபிஷேகம்
-
May282022
மாலை : அபிஷேகம், பஜனை, படிப்பூஜை
-
May292022
17:00 - 21:00 : அபிஷேகம், உள்வீதி வலம் வருதல்
-
May292022
அமாவாசை தினத்தில் விரதம் இருந்து நம் இஷ்ட தெய்வத்தை வழிபடுவதால் நாம் விரும்பிய அனைத்தையும் நாம...
-
Jun052022
முருகனுக்கான விரதம்
கந்தனை அடைய நாம் மேற்கொள்ள வேண்டிய விரதங்களில் ஒன்று <...
-
Jun052022
17:30 : நாராயண பஜனை
-
Jun132022
19:00 :- விஷேட பூஜை
பௌர்ணமியில் பொதுவாக அம்மன் வழிபாடு மேற்கொள்ள...
-
Jun172022
விநாயகரை நோக்கிய விஷேட வழிபாடு